ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செய்திகள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கொமராபாளையம் நகராட்சி நிர்வாகம் அப்சென்ட் என்ற பெயரில் தொழிலாளர்களை மிரட்டுகிறது

நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை மாற்று  வேலைக்கு அனுப்பாதே.
                                                                                                                                    துப்புரவுபணிக்கு என்று எடுக்க பட்ட   தொழிலாளர்களை துப்புரவு பணிக்கே நியமனம் செய்  

  P F லோன் எடுக்க பணம் கேட்கும் துப்புரவு  ஆய்வாளர்   துப்புரவு மேற்பார்வையாளர் கிளார்க்  H. 1 போன்ற  அதிகாரிகள்   மீது நடவடிக்கை  எடு

  ஒரு துப்புரவு தொழிலாளி ஒருநாள் விடுமுறை  எடுத்தால் 300 ரூபாயும் அரைநாள்  விடுமுறை  எடுத்தால் 150 ரூபாயும்  கேட்கும் துப்புரவு  மேற்பார்வையாளர் கள் மீது நடவடிக்கை  எடு

    துப்புரவு   தொழிலாளர்களுக்கு சுரண்டி, விளக்குமாறு, மண்வெட்டி,பிக்கேஸ்,சவுலு,குச்சி,போன்ற உபகரணங்கள்,நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்,ஆனல் தொழிலாளர்களே  உங்கள் சம்பளத்தில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்று கூறும் ஆனையாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை  எடு  

 நகராட்சி எல்லைக்குட்பட்ட நான்கு டிவிசன் பகுதிகளில் நகராட்சி கட்டிடம் இருக்கும்போது கண்ட கண்டஇடத்தில் மஸ்ட்ரோல் எடுபாதை கைவிடக ,

  ஐந்து துப்புரவு  ஆய்வாளர்கள் ஒரே பகுதியில்  பல ஆண்டுகள் வேலை செய்யும் மர்மம் என்ன?    

  எட்டு துப்புரவு  மேற்பார்வையாளர்களை ஒரே டிவிசனில் வைத்து பல ஆண்டுகள் வேலை செய்யும் மர்மம் என்ன?

  துப்புரவு தொழிலாளர்களை  வீட்டு வரி வசூலிக்க அனுப்பும் பட்சத்தில் மற்ற தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகரித்து வேலை வாங்குவதால் உடல் நிலை பாதிக்க படைகிறார்கள், வீட்டு வரி வசூலிக்க தனியாக ஆட்களை  நியமணம்  செய்

மலேரியா  பிரிவில்  பனிபுரியும்  தொழிலாளர்களை மஸ்ட்ரோலில் கையெழுத்து பெற்றுக்கொன்று மேல்அதிகாரி வீட்டு வேலைக்கு பயன் படுத்தாதே,

குப்பை எடுக்கும் வாகனத்திற்கு  நிரந்தர டிரைவரை பயன் படுத்து,துப்புரவு   தொழிலாளியை  டிரைவர் வேலைக்கு பயன் படுத்தாதே,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக